தடைகளை எப்போதுமே எதிர்கொள்ளதவர்களை விட தடைகளை தாண்டி வெளிவந்தோர் மிகவும் பாதுகாப்பான இடத்தில இருக்கிறார்கள். நமக்கு எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் சில சமயம் சோர்வடைந்து விடுகிறோம். பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைந்து விடுகின்றனர். ஆனால் வெற்றிபெறுபவர்கள் ஒரு போதும் மனச்சோர்வு அடைவதில்லை. விடாமுயற்சி கொள்வதே அதற்கான காரணமாகும். ஓர் ஆரவரமற்ற கடல் ஒரு போதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கியதில்லை என்று ஒரு ஆங்கில பழமொழி கூறுகிறது.எதுவுமே சுலபமாக ஆவதற்கு முன்னால் கடினமாகவே இருக்கின்றது.நாம் நமது பிரச்சனைகளில் இருந்து ஓடி விடக்கூடாது. தோல்வியடைபவர்கள் மட்டுமே போராட்டத்திலிருந்து விலகி கொண்டு போராட்டத்தை விட்டு விடுவார்கள்.
ஒரு தற்காலிக பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வே தற்கொலையாகும்
ஒரு தற்காலிக பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வே தற்கொலையாகும்